புதன், 20 மே, 2009

ராஜபக்சே ஜி11 மகாநாட்டில் இருந்து பாதியில் திரும்பியதற்கான ரகசியம் ..?


ராஜபக்சே ஜி11 மகாநாட்டில் மேலே உள்ளது போன்றே கம்பெனியிடம் பேரம் பேசி ஒரு mask வாங்கி கொண்டு வேக முகமாக நாடு திரும்பினான் .



அதை அங்கே வரவேற்க வந்த ராணுவ அதிகாரிகளிடம் கொடுத்து அனுப்பினான்







.அதை வேக வேக மாக இறந்து கிடந்த ஒரு உடல் மீது பொருத்தும் போது முட்டாள் பசங்க அதை கிழித்து விட்டார்கள் .இந்த வீடியோ படம் எப்படியும் ராஜபக்சே நாடாளமன்ற ஸ்பீச் க்கு முன் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டளை.
mask கிழிந்து விட்டதால் என்ன செய்ய என்று திணறிய போது இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்கள் அவர்கள் அங்கு வந்து சேர மதியம் ஆகி விட்டது அதற்கு அப்புறம் அதை எப்படி பொருத்தி காட்ட வேண்டு பயற்சி பெற்ற பின் வீடியோ எடுக்க பட்டது.
இதை உலகம் நம்பாது என்றும் விரைவில் உண்மை வெளியாகும் என்று அஞ்சி ராஜபக்சே பிரபாகரன் மரணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்,
பேசினால் எல்லாம் பொய் தான் பேசினான் என்று தெரிந்து விடுமாம்.

வாழ்க தமிழ் இனம்.ஈழம் விரைவில் ....