தமிழர்களுக்காக உழைக்கும் டாப்
10 .தமிழர்கள்.
.
1.கருணாநிதி(அரசியல் வாதி ) : அரசியல் சாணக்கியன் . வருகிற நா
டாளுமன்றத்தில் எத்தணை எம். பிகள் தீ
.மு .க வுக்கு கிடைக்கும் என்ற பேரத்தில் வாயை பொத்தி கொள்ளுமார்று சோனியா விடுத்த கோரிக்கையின் படி படுத்து கிடக்கும் நம் முதல்வர் .
2.வை. கோ(சந்தர்ப்ப வாதி) :அரசியல்
ஆதாயத்துக்காக் தன் கொள்கையைய் அடகு வைத்து விட்டு,ஒரு நடிகையோடு கூட்டு ,சேர்ந்து,பணம் சம்பாதித்து கட்சி வளர்க்கும் முயற்சியில் பிஸி.
(இப்பொழுது தன் குற்றத்தை உணர்ந்து ,கண் விளிதிரிக்கிறார்.?)


3.P.சிதம்பரம் ,T.R.பாலு,மற்றும் அனைத்து தமிழக, எம்.பிகள் (டெல்லிவாசிகள் ).அடுத்த பிரதமர் பதவி நமக்கு கிடைக்காதா என்ற நப்பாசையுடன் டெல்லியை சுற்றி வரும் டெல்லிவாசிகள்.
4கரு
ணா (சிங்கள வெறியன்).தன் சுயநலத்துக்காக தன் இனம் அழிந்தாலும் பராவி
ல்லை,தன் நண்பன் அழிந்தால் போதும் என்று கருதி கொடுரர்களின் எலும்பு துண்டுகளுக்காக !!!துரோகி.

5.ஜெயலலிதா(கன்னடிக ) : நான் தமிழச்சி கிடையாது ,என்னை விடுங்கள்.இப்ப எப்படி பேசினால் vote கிடைக்கும் என்று மற்றும் சொல்லுங்கள்.
6.விஜயகா

ந்த் (ஆந்த்ராவாசி ): எனது முதல் தொழில் நடிப்பு அப்புறம் ,அரசியல் அப்புறம் நேரம் இருந்தால் பார்க்கலாம்.போதை தெளிந்த நேரத்தில் செய்திகள் படித்தல் ஓர் இரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் மயக்கம்.
7.தமிழக காங்கிரசார் ( ஒரு

எம்.பி.பதவிக்காக).சோனியா அம்மையாரின் பேட்சை தட்டாமல் ,தமிழர்களுக்கா மட்டுமே.?? உழைக்கும்.தமிழர்கள்?
8.தமிழக் தொ

லைக்காட்சிகள் :தங்கள் திரைப்படகாங்களை விளம்பர படு

த்துவதோடு சரி.அதை பார்க்க தமிழர்கள் இருப்பார்களா என்ற துளி கூட உணர்வு இல்லை.
9.தமிழக பத்திரிகை :தங்கள் ஜாதிக்கு முதல் இடம் கொடுத்து.தமிழன் முன்


னேற்றத்தின் மீது வெறுப்பு கொண்டு .இலங்கையில் தமது மார்கட்டை எப்படி காப்பாத்துவது என்பதே .
10.நான்(நாம்).அறையில் உட்கார்ந்து தமிழிஷ்ல் பதிவு போட்டு விட்டு கடமை முடிந்தது .என்று என்னும் நான்(நாம்).