வியாழன், 30 ஏப்ரல், 2009

ஈழம் 30.04.09 நன்றி. இந்தியா நன்றி தமிழக அரசியல் தலைவர்களே


ஈழம் 30.04.09....
மக்கள் இலங்கை ராணுவ Camp களில்
வருடங்கள் சுதந்திரமாக உயிருக்கு காக்க
ஓடினார்கள் இப்பொழுது அந்த உயிர் வாழ்கின்ற சுதந்திரம் கூட இல்லை








நன்றி.
இந்தியா நன்றி தமிழக அரசியல் தலைவர்களே
C ourtesy Tamil Net.



திங்கள், 27 ஏப்ரல், 2009

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேடியது இது தா..?

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேண்டியது இது தான்.?

அடிபடையான் செயல்.

1.அனைத்து தமிழ் MP கள் ராஜினாமா ,நாடாளுமன்றம் முன் அவர்களின் போராட்டம்.
2.அனைத்து உடகங்களில் (suntv,kalaignar,பொதிகை) இலங்கையின் உண்மை நிலைமை.
3.Congress Allaince முடிவு .
4.அங்கே போரில் இருந்து வெளிய வரும் உங்கள் உடன்பிறப்புக்களின் நிலை பற்றி தினம் ஒரு அறிக்கை.அந்த ஆதாரங்கள் மத்திய அரசுக்கு சமர்பித்தல்.
5.U.N.க்கு 6 கோடி மக்களின் சார்பாக உங்கள் பிரிதிநிதி ஒருவர் .

இது போதும் கலைஞரே....நீங்கள் தமிழை காப்பற்றி விடலாம்.