யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேண்டியது இது தான்.?
அடிபடையான் செயல்.
1.அனைத்து தமிழ் MP கள் ராஜினாமா ,நாடாளுமன்றம் முன் அவர்களின் போராட்டம்.
2.அனைத்து உடகங்களில் (suntv,kalaignar,பொதிகை) இலங்கையின் உண்மை நிலைமை.
3.Congress Allaince முடிவு .
4.அங்கே போரில் இருந்து வெளிய வரும் உங்கள் உடன்பிறப்புக்களின் நிலை பற்றி தினம் ஒரு அறிக்கை.அந்த ஆதாரங்கள் மத்திய அரசுக்கு சமர்பித்தல்.
5.U.N.க்கு 6 கோடி மக்களின் சார்பாக உங்கள் பிரிதிநிதி ஒருவர் .
இது போதும் கலைஞரே....நீங்கள் தமிழை காப்பற்றி விடலாம்.