ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உலக வஞ்சகர்களும் 2,50,000 போர் விரர்களும்

48 மணி நேர போர் நிறுத்தம் தெரிவித்தும் ,பொது மக்கள் களத்தை விட்டு ,வெளி வர மறுத்து விட்டார்களா.
இங்கு நம் மூட அமைச்சர்கள் ,எங்களால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது .
எல்லா பொது மக்களும் பாதுகாப்பான் இடத்துக்கு குடி பெயருங்கள் என்று சொல்கிறார்கள்!.வன்னியில் இருந்து ஒலிக்கும் குரல்..எங்கே அந்த பாதுக்காப்பான இடம் .என்று.?இங்கு சட்டசபையில் உள்ள குருடர்கள் மற்றும் செவிடர்கள் காதில் விலவா செய்யும் .? இல்லை.
மற்ற நாட்டு தலைவர்களுக்கு இருக்கும் சிறிதளவு அறிவு நம் தலைவர்களுக்கு இல்லை.?மந்தமான ஐ. நா வுக்கே! ..அங்கே ஒரு பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லை என்று தெரியும் போது.அருகே இருக்கும் நம் வீர தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லையே .?

இப்பொழுது வெளியான செய்தியின் படி ,இலங்கை ராணுவத்துக்கு எதிரான் தாக்குதலில் பொதுமக்களும் பங்குபெற்றார்கள் என்று கேட்கும் போது .என் நெஞ்சில் ..தோன்றும் அலை
1.அமெரிக்க புரட்சி போர் -1775 -1783.
2.வியட்நாம் போர் .1959 -1979.
3.இந்திய சுதந்திர போர் 1857.

என்ற வெற்றி பட்டியலில்..இதுவும் சேரும்..

என்ன விலை கொடுத்தாலும் நம் பூமியைய் எதிரிகளிடம் இருந்து காப்பற்றிய தீருவோம்.இல்லையெனில் இந்த பூமியிலேயே நிரந்தரமாக புதைபடுவோம் என்று.!!.வீர முழக்கம் உலகை அதிர வைக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக