திங்கள், 27 ஏப்ரல், 2009

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேடியது இது தா..?

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேண்டியது இது தான்.?

அடிபடையான் செயல்.

1.அனைத்து தமிழ் MP கள் ராஜினாமா ,நாடாளுமன்றம் முன் அவர்களின் போராட்டம்.
2.அனைத்து உடகங்களில் (suntv,kalaignar,பொதிகை) இலங்கையின் உண்மை நிலைமை.
3.Congress Allaince முடிவு .
4.அங்கே போரில் இருந்து வெளிய வரும் உங்கள் உடன்பிறப்புக்களின் நிலை பற்றி தினம் ஒரு அறிக்கை.அந்த ஆதாரங்கள் மத்திய அரசுக்கு சமர்பித்தல்.
5.U.N.க்கு 6 கோடி மக்களின் சார்பாக உங்கள் பிரிதிநிதி ஒருவர் .

இது போதும் கலைஞரே....நீங்கள் தமிழை காப்பற்றி விடலாம்.

1 கருத்து:

  1. ஒன்று செய்யலாம் !
    காங்கிரசை தோற்க்கடிப்போம். கலைஞரை ஜெயிக்கவைப்போம்.

    அப்போது கொஞ்சமாவாதேனும் உணர்வுவரும் அல்லவா?

    பதிலளிநீக்கு