புதன், 28 ஜனவரி, 2009

தமிழர்களுக்கு கண் இல்லை

தமிழர்களுக்கு கண் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்ட இந்திய அரசு.
ராணுவ பீரங்கிகளை தமிழகம் வழியாகவே இலங்கை கொண்டு செல்கிறது.
தமிழர்களின் ஒற்றுமை குணத்தை நன்றக .புரிந்து செயல் படுகிறது.
தமிழகம் முழுவதும் நடை பெற்று கொண்டு இருக்கும் போராட்டங்கள் மற்றும் உன்னநிலைகளை கண்டும்.
சிறிதும் யோசிக்காமல் .தமிழகம் வழியாக எந்த தைரியத்தில் கொண்டு சென்று உள்ளது .நாம் அதை தடுத்து இருக்க வேண்டாமா.?நாம் மேடைகளில் பேசுவதோடு நம் பனி முடிந்து விடுகிறதா.

சிறிது அளவு நம் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து இருந்தால் தமிழகம் இல்லாத ரயில் பாதை பயன் படித்தி இருக்கலாம் .

தமிழர்களின் ஒற்றுமை அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை.!

ஜாதிகழலும் ,மதங்களாலும்,கொள்கையாலும்(?) பிரிந்து வாழும் எந்த ஒரு மனிதனும், தன் இனம் அழியும் தறுவாயில் உள்ள போது ஒன்று சேருவான் ஆனால் ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக